">

தேடல் வார்த்தை: "தூய்மை"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

52 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 2 (முடிவுகள் 1 - 50)

یٰۤاَیُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ وَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ
يٰۤاَيُّهَا النَّاسُமக்களேاعْبُدُوْاவணங்குங்கள்رَبَّكُمُஉங்கள் இறைவனைالَّذِىْஎவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۙ‏நீங்கள் அஞ்சுவதற்காக
யா அய்யுஹன் னாஸுஃBபுதூ ரBப்Bபகுமுல் லதீ கலககும் வல்லதீன மின் கBப்லிகும் ல'அல்லகும் தத்தகூன்
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ سُبْحٰنَهٗ ؕ بَلْ لَّهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ ۟
وَقَالُواகூறுகின்றனர்اتَّخَذَஎடுத்துக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்وَلَدًا ۙ‌குழந்தையை,சந்ததியைسُبْحٰنَهٗ ؕஅவன் மிகப் பரிசுத்தமானவன்بَلமாறாகلَّهٗஅவனுக்குمَا فِى السَّمٰوٰتِஎவை/வானங்களில்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமிكُلٌّஎல்லோரும்لَّهٗஅவனுக்குقَانِتُوْنَ‏பணிந்தவர்கள்
வ காலுத் தகதல் லாஹு வலதன் ஸுBப்ஹானஹூ Bபல் லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி குல்லுல் லஹூ கானிதூன்
இன்னும் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்” என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை; இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
وَاِذْ جَعَلْنَا الْبَیْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّی ؕ وَعَهِدْنَاۤ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ اَنْ طَهِّرَا بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْعٰكِفِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَاِذْஇன்னும் சமயம்جَعَلْنَاஆக்கினோம்الْبَيْتَ(வீடு) கஅபாவைمَثَابَةًஒரு திரும்புமிடமாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَاَمْنًا ؕஇன்னும் பாதுகாப்பாகوَاتَّخِذُوْاஇன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்مِنْ مَّقَامِநின்ற இடத்தில்اِبْرٰهٖمَஇப்ராஹீம்مُصَلًّى‌ ؕதொழுமிடத்தைوَعَهِدْنَآஇன்னும் கட்டளையிட்டோம்اِلٰٓى اِبْرٰهٖمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்اَنْ طَهِّرَاநீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள்بَيْتِىَஎன் வீட்டைلِلطَّآٮِٕفِيْنَதவாஃப் சுற்றுபவர்களுக்குوَالْعٰكِفِيْنَஇன்னும் தங்குபவர்கள்وَالرُّکَّعِஇன்னும் குனிபவர்கள்السُّجُوْدِ‏சிரம் பணிபவர்கள்
வ இத் ஜ'அல்னல் Bபய்த மதாBபதல் லின்னாஸி வ அம்ன(ன்)வ் வத்தகிதூ மிம் மகாமி இBப்ராஹீம முஸல்லா; வ 'அஹித்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல அன் தஹ்ஹிரா Bபய்திய லித்தா'இFபீன வல்'ஆகிFபீன வர்ருக்க'இஸ் ஸுஜூத்
(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
رَبَّنَا وَابْعَثْ فِیْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِكَ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُزَكِّیْهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
رَبَّنَاஎங்கள் இறைவாوَابْعَثْஇன்னும் அனுப்புفِيْهِمْஅவர்களில்رَسُوْلًاஒரு தூதரைمِّنْهُمْஅவர்களிலிருந்துيَتْلُوْاஓதுவார்عَلَيْهِمْஅவர்களுக்குاٰيٰتِكَஉன் வசனங்களைوَيُعَلِّمُهُمُகற்பிப்பார்/இன்னும் அவர்களுக்குالْكِتٰبَவேதத்தைوَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தைوَ يُزَكِّيْهِمْ‌ؕபரிசுத்தப்படுத்துவார் / இன்னும் அவர்களைاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
ரBப்Bபனா வBப்'அத் Fபீஹிம் ரஸூலம் மின்ஹும் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிக வ யு'அல்லிமுஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ யுZஜக்கீஹிம்; இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
وَمَنْ یَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ وَلَقَدِ اصْطَفَیْنٰهُ فِی الدُّنْیَا ۚ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَمَنْஇன்னும் யார்يَّرْغَبُவெறுப்பார்عَنْவிட்டுمِّلَّةِமார்க்கத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையاِلَّاதவிரمَنْஎவன்سَفِهَமடையனாக ஆனான்نَفْسَهٗ ؕஅவனேوَلَقَدِதிட்டவட்டமாகاصْطَفَيْنٰهُதேர்ந்தெடுத்தோம்/அவரைفِى الدُّنْيَا ۚஇவ்வுலகில்وَاِنَّهٗநிச்சயமாக அவர்فِى الْاٰخِرَةِமறுமையில்لَمِنَ الصّٰلِحِيْنَ‏நல்லோரில்தான்
வ மய் யர்கBபு 'அம்-மில்லதி இBப்ராஹீம இல்லா மன் ஸFபிஹ னFப்ஸஹ்; வ லகதிஸ் தFபய்னாஹு Fபித்-துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
كَمَاۤ اَرْسَلْنَا فِیْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ یَتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِنَا وَیُزَكِّیْكُمْ وَیُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ۟ؕۛ
كَمَآ اَرْسَلْنَاநாம் அனுப்பியதற்காகفِيْکُمْஉங்களுக்குرَسُوْلًاஒரு தூதரைمِّنْکُمْஉங்களிலிருந்தேيَتْلُوْاஅவர் ஓதுகிறார்عَلَيْكُمْஉங்கள் மீதுاٰيٰتِنَاநம் வசனங்களைوَيُزَكِّيْکُمْஇன்னும் உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்وَيُعَلِّمُکُمُஇன்னும் உங்களுக்குக் கற்பிக்கிறார்الْكِتٰبَவேதத்தைوَالْحِکْمَةَஇன்னும் ஞானத்தைوَيُعَلِّمُكُمْஇன்னும் உங்களுக்கு கற்பிக்கிறார்مَّاஎதைلَمْ تَكُوْنُوْاநீங்கள் இருக்கவில்லைتَعْلَمُوْنَ ؕ‌ۛ‏அறிவீர்கள்
கமா அர்ஸல்னா Fபீகும் ரஸூலம் மின்கும் யத்லூ 'அலய்கும் ஆயாதின வ யுZஜக்கீகும் வ யு'அல்லி முகுமுல் கிதாBப வல் ஹிக்மத வ யு'அல்லிமுகும் மா லம் தகூனூ தஃலமூன்
இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!کُلُوْاஉண்ணுங்கள்مِنْஇருந்துطَیِّبٰتِநல்லவற்றில்مَاஎவைرَزَقْنٰكُمْஉங்களுக்கு வழங்கினோம்وَاشْكُرُوْاஇன்னும் நன்றி செலுத்துங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குاِنْ کُنْتُمْநீங்கள் இருந்தால்اِيَّاهُஅவனையேتَعْبُدُوْنَ‏வணங்குகிறீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வஷ்குரூ லில்லாஹி இன் குன்தும் இய்யாஹு தஃBபுதூன்
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْمَحِیْضِ ؕ قُلْ هُوَ اَذًی ۙ فَاعْتَزِلُوا النِّسَآءَ فِی الْمَحِیْضِ ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰی یَطْهُرْنَ ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَیْثُ اَمَرَكُمُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَیُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ ۟
وَ یَسْـَٔلُوْنَكَஇன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْمَحِیْضِ ؕமாதவிடாய்قُلْகூறுவீராகهُوَஅதுاَذًىஓர் இடையூறுفَاعْتَزِلُوْاஎனவே விலகிவிடுங்கள்النِّسَآءَபெண்களைவிட்டுفِى الْمَحِيْضِ‌ۙமாதவிடாயில்وَلَا تَقْرَبُوْهُنَّஇன்னும் அவர்களுடன் உறவுகொள்ளாதீர்கள்حَتّٰیவரைیَطْهُرْنَ ۚஅவர்கள் தூய்மையாகும்فَاِذَا تَطَهَّرْنَஅவர்கள் முழுமையாக சுத்தமாகிவிட்டால்فَاْتُوْهُنَّஅவர்களிடம் வாருங்கள்مِنْ حَيْثُமுறைப்படிاَمَرَكُمُஉங்களை ஏவினான்اللّٰهُ‌ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்التَّوَّابِيْنَபாவத்திலிருந்து மீளுபவர்களைوَيُحِبُّஇன்னும் நேசிக்கிறான்الْمُتَطَهِّرِيْنَ‏பரிசுத்தமானவர்களை
வ யஸ்'அலூனக 'அனில் மஹீளி குல் ஹுவ அதன் FபஃதZஜிலுன் னிஸா'அ Fபில் மஹீளி வலா தக்ரBபூ ஹுன்ன ஹத்தா யத்ஹுர்ன Fப-இதா ததஹ்-ஹர்ர்ன Fபாதூஹுன்ன மின் ஹய்து அமரகுமுல் லாஹ்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுத் தவ்வாBபீன வ யுஹிBப்Bபுல் முததஹ்ஹிரீன்
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ یَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَیْنَهُمْ بِالْمَعْرُوْفِ ؕ ذٰلِكَ یُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ ذٰلِكُمْ اَزْكٰی لَكُمْ وَاَطْهَرُ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
وَاِذَا طَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்தால்النِّسَآءَபெண்களைفَبَلَغْنَஅடைந்தார்கள்اَجَلَهُنَّதங்கள் தவணையைفَلَا تَعْضُلُوْهُنَّஅவர்களைத் தடுக்காதீர்கள்اَنْ يَّنْكِحْنَஅவர்கள் மணப்பதைاَزْوَاجَهُنَّதங்கள் கணவர்களைاِذَا تَرَاضَوْاஅவர்கள் திருப்தியடைந்தால்بَيْنَهُمْதங்களுக்கு மத்தியில்بِالْمَعْرُوْفِ‌ؕநல்ல முறையில்ذٰ لِكَஇதுيُوْعَظُஉபதேசிக்கப்படுகிறார்بِهٖஇதன் மூலம்مَنْஎவர்كَانَஆகிவிட்டார்مِنْكُمْஉங்களிலிருந்துيُؤْمِنُநம்பிக்கைகொள்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِؕஇன்னும் இறுதி நாள்ذٰ لِكُمْஇதுதான்اَزْکٰىமிகத் தூய்மையானதுلَـكُمْஉங்களுக்குوَاَطْهَرُؕ‌இன்னும் மிகப்பரிசுத்தமானதுوَاللّٰهُஅல்லாஹ்يَعْلَمُஅறிவான்وَاَنْـتُمْநீங்கள்لَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
வ இதா தல்லக்துமுன் னிஸா'அ FபBபலக்ன அஜலஹுன்ன Fபலா தஃளுலூ ஹுன்ன அய் யன்கிஹ்ன அZஜ்வாஜ ஹுன்ன இதா தராளவ் Bபய்னஹும் Bபில்மஃ ரூFப்; தாலிக யூ'அளு Bபிஹீ மன் கான மின்கும் யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; தாலிகும் அZஜ்கா லகும் வ அத்-ஹர்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
وَاِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰىكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰىكِ عَلٰی نِسَآءِ الْعٰلَمِیْنَ ۟
وَاِذْசமயம்قَالَتِகூறினா(ர்க)ள்الْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்يٰمَرْيَمُமர்யமே!اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்اصْطَفٰٮكِஉம்மைத் தேர்ந்தெடுத்தான்وَطَهَّرَكِஇன்னும் உம்மைப் பரிசுத்தப்படுத்தினான்وَاصْطَفٰٮكِஇன்னும் உம்மைத் தேர்ந்தெடுத்தான்عَلٰى نِسَآءِபெண்களைவிடالْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களின்
வ இத் காலதில் மலா'இகது யா மர்யமு இன்னல் லாஹஸ் தFபாகி வ தஹ்ஹரகி வஸ்தFபாகி 'அலா னிஸா'இல் 'ஆலமீன்
(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسٰۤی اِنِّیْ مُتَوَفِّیْكَ وَرَافِعُكَ اِلَیَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِیْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِیْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۚ ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَیْنَكُمْ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
اِذْசமயம்قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்يٰعِيْسٰۤىஈஸாவேاِنِّىْநிச்சயமாக நான்مُتَوَفِّيْكَஉம்மை கைப்பற்றுவேன்وَرَافِعُكَஇன்னும் உம்மை உயர்த்துவேன்اِلَىَّஎன் பக்கம்وَمُطَهِّرُكَஇன்னும் உம்மை பரிசுத்தப்படுத்துவேன்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَجَاعِلُஇன்னும் ஆக்குவேன்الَّذِيْنَஎவர்களைاتَّبَعُوْكَஉம்மைப் பின்பற்றினார்கள்فَوْقَமேல்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்கள்اِلٰىவரைيَوْمِ الْقِيٰمَةِ ۚமறுமை நாள்ثُمَّபிறகுاِلَىَّஎன் பக்கம்مَرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம்فَاَحْكُمُஇன்னும் தீர்ப்பளிப்பேன்بَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்فِيْمَاஎதில்كُنْتُمْஇருந்தீர்கள்فِيْهِஅதில்تَخْتَلِفُوْنَ‏தர்க்கம் செய்கிறீர்கள்
இத் காலல் லாஹு யா 'ஈஸா இன்னீ முதவFப்Fபீக வ ராFபி'உக இலய்ய வ முதஹ் ஹிருக மினல் லதீன கFபரூ வ ஜா'இலுல் லதீனத்தBப ஊக Fபவ்கல் லதீன கFபரூ இலா யவ்மில் கியாமதி தும்ம இலய்ய மர்ஜி'உகும் Fப அஹ்குமு Bபய்னகும் Fபீமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
الَّذِیْنَ یَذْكُرُوْنَ اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِهِمْ وَیَتَفَكَّرُوْنَ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ۟
الَّذِيْنَஎவர்கள்يَذْكُرُوْنَநினைவுகூர்வார்கள்اللّٰهَஅல்லாஹ்வைقِيَامًاநின்றவர்களாகوَّقُعُوْدًاஇன்னும் உட்கார்ந்தவர்களாகوَّعَلٰىஇன்னும் மீதுجُنُوْبِهِمْவிலாக்கள்/ அவர்களுடையوَيَتَفَكَّرُوْنَஇன்னும் சிந்திப்பார்கள்فِىْ خَلْقِபடைக்கப் பட்டிருப்பதில்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ۚஇன்னும் பூமிرَبَّنَاஎங்கள் இறைவாمَا خَلَقْتَநீ படைக்கவில்லைهٰذَا بَاطِلًا ۚஇதை/வீணாகسُبْحٰنَكَதூய்மைப்படுத்துகிறோம்/உன்னைفَقِنَاஆகவே காப்பாற்று/எங்களைعَذَابَவேதனையிலிருந்துالنَّارِ‏(நரக) நெருப்பின்
அல்லதீன யத்குரூனல் லாஹ கியாம(ன்)வ்-வ கு'ஊத(ன்)வ்-வ 'அலா ஜுனூ Bபிஹிம் வ யதFபக்கரூன Fபீ கல்கிஸ் ஸமாவாதி வல் அர்ளி ரBப்Bபனா மா கலக்த ஹாத Bபாதிலன் ஸுBப்ஹானக Fபகினா 'அதாBபன் னார்
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)
اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِیْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓىِٕكَ مَعَ الْمُؤْمِنِیْنَ ؕ وَسَوْفَ یُؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்تَابُوْاதிருந்தி பாவமன்னிப்புக் கோரினார்وَاَصْلَحُوْاஇன்னும் சீர்திருத்தினர்وَاعْتَصَمُوْاஇன்னும் பற்றிப் பிடித்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வைوَاَخْلَصُوْاஇன்னும் தூய்மைப்படுத்தினர்دِيْنَهُمْதங்கள் வழிபாட்டைلِلّٰهِஅல்லாஹ்விற்குفَاُولٰٓٮِٕكَஅவர்கள்مَعَஉடன்الْمُؤْمِنِيْنَ‌ ؕநம்பிக்கையாளர்கள்وَسَوْفَ يُـؤْتِகொடுப்பான்اللّٰهُஅல்லாஹ்الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குاَجْرًاகூலியைعَظِيْمًا‏மகத்தானது
இல்லல் லதீன தாBபூ வ அஸ்லஹூ வஃதஸமூ Bபில்லாஹி வ அக்லஸூ தீனஹும் லில்லாஹி Fபஉலா'இக ம'அல் மு'மினீன வ ஸவ்Fப யு'தில் லாஹுல் மு'மினீன அஜ்ரன் 'அளீமா
யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ اِنَّمَا الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَلْقٰىهَاۤ اِلٰی مَرْیَمَ وَرُوْحٌ مِّنْهُ ؗ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۫ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ اِنْتَهُوْا خَیْرًا لَّكُمْ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ یَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟۠
يٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேلَا تَغْلُوْاஅளவு கடக்காதீர்فِىْ دِيْـنِكُمْஉங்கள் மார்க்கத்தில்وَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِلَّا الْحَـقَّ‌ ؕஉண்மையைத் தவிரاِنَّمَاஎல்லாம்الْمَسِيْحُமஸீஹ்عِيْسَىஈஸாابْنُ مَرْيَمَமர்யமுடைய மகன்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வுடையوَكَلِمَتُهٗ‌ ۚஇன்னும் அவனுடைய வார்த்தைاَ لْقٰٮهَاۤசேர்ப்பித்தான்/அதைاِلٰى مَرْيَمَமர்யமின் பக்கம்وَرُوْحٌஇன்னும் உயிர்مِّنْهُ‌அவன் புறத்திலிருந்துفَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرُسُلِهٖ‌ ۚஇன்னும் அவனுடைய தூதர்களைوَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள்ثَلٰثَةٌ‌ ؕமூவர்اِنْتَهُوْاவிலகுங்கள்خَيْرًاமிக நன்றுلَّـكُمْ‌ ؕஉங்களுக்குاِنَّمَا اللّٰهُஅல்லாஹ் எல்லாம்اِلٰـهٌஒரு கடவுள்وَّاحِدٌ‌ ؕஒரேسُبْحٰنَهٗۤஅவன் மிக பரிசுத்தமானவன்اَنْ يَّكُوْنَஇருப்பதைவிட்டுلَهٗஅவனுக்குوَلَدٌ‌ ۘகுழந்தைلَهٗஅவனுக்கேمَاஎவைفِى السَّمٰوٰتِவானங்களில்وَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் எவை/பூமியில்وَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِيْلًا‏பொறுப்பாளனாக
யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் வலா தகூலூ 'அலல் லாஹி இல்லல்ஹக்க்; இன்னமல் மஸீஹு 'ஈஸBப்-னு-மர்யம ரஸூலுல் லாஹி வ கலிமதுஹூ அல்காஹா இலா மர்யம வ ரூஹும் மின்ஹும் Fப ஆமினூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வலா தகூலூ தலாதஹ்; இன்தஹூ கய்ரல்லகும்; இன்னமல் லாஹு இலாஹு(ன்)வ் வாஹித், ஸுBப்ஹானஹூ அ(ன்)ய் யகூன லஹூ வலத்; லஹூ மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَی الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَیْدِیَكُمْ اِلَی الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَی الْكَعْبَیْنِ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ مِّنْهُ ؕ مَا یُرِیْدُ اللّٰهُ لِیَجْعَلَ عَلَیْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰكِنْ یُّرِیْدُ لِیُطَهِّرَكُمْ وَلِیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِذَا قُمْتُمْநீங்கள் நின்றால்اِلَى الصَّلٰوةِதொழுகைக்குفَاغْسِلُوْاகழுகுங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைوَاَيْدِيَكُمْஇன்னும் கைகளை/உங்கள்اِلَىவரைالْمَرَافِقِமுழங்கைகள்وَامْسَحُوْاஇன்னும் தடவுங்கள்بِرُءُوْسِكُمْஉங்கள் தலைகளில்وَاَرْجُلَكُمْஇன்னும் உங்கள் கால்களைاِلَىவரைالْـكَعْبَيْنِ‌ ؕஇரு கணுக்கால்கள்وَاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்جُنُبًاமுழுக்காளிகளாகفَاطَّهَّرُوْا‌ ؕநன்கு சுத்தமாகுங்கள்وَاِنْ كُنْتُمْஇன்னும் நீங்கள் இருந்தால்مَّرْضَىٰۤநோயாளிகளாகاَوْஅல்லதுعَلٰى سَفَرٍபயணத்தில்اَوْஅல்லதுجَآءَவந்தார்اَحَدٌஒருவர்مِّنْكُمْஉங்களில்مِّنَஇருந்துالْغَآٮِٕطِமலஜல பாதைاَوْஅல்லதுلٰمَسْتُمُஉறவு கொண்டீர்கள்النِّسَآءَபெண்களுடன்فَلَمْ تَجِدُوْاபெறவில்லைمَآءًதண்ணீரைفَتَيَمَّمُوْاநாடுங்கள்صَعِيْدًاமண்ணைطَيِّبًاசுத்தமானதுفَامْسَحُوْاஇன்னும் தடவுங்கள்بِوُجُوْهِكُمْமுகங்களை/உங்கள்وَاَيْدِيْكُمْஇன்னும் கைகளை/உங்கள்مِّنْهُ‌ ؕஅதில்مَا يُرِيْدُநாடமாட்டான்اللّٰهُஅல்லாஹ்لِيَجْعَلَஆக்குவதற்குعَلَيْكُمْஉங்கள் மீதுمِّنْ حَرَجٍசிரமத்தைوَّلٰـكِنْஎனினும்يُّرِيْدُநாடுகிறான்لِيُطَهِّرَكُمْஉங்களைபரிசுத்தமாக்கوَ لِيُتِمَّஇன்னும் முழுமையாக்கنِعْمَتَهٗதன் அருளைعَلَيْكُمْஉங்கள் மீதுلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா கும்தும் இலஸ் ஸலாதி Fபக்ஸிலூ வுஜூஹகும் வ அய்தியகும் இலல் மராFபிகி வம்ஸஹூ Bபிரு'ஊஸிகும் வ அர்ஜுலகும் இலல் கஃBபய்ன்; வ இன் குன்தும் ஜுனுBபன் Fபத்தஹ்ஹரூ; வ இன் குன்தும் மர்ளா அவ்'அலா ஸFபரின் அவ் ஜா'அ அஹதும் மின்கும் மினல் கா'இதி அவ் லாமஸ்துமுன்னிஸா'அ Fபலம் தஜிதூ மா'அன் Fபதயம்மமூ ஸ'ஈதன் தய்யிBபன் Fபம்ஸஹூ Bபிவுஜூஹிகும் வ அய்தீகும் மின்ஹ்; ம யுரீதுல் லாஹு லியஜ்'அல 'அலய்கும் மின் ஹரஜி(ன்)வ் வலாகி(ன்)ய் யுரீது லியுதஹ்ஹிரகும் வ லியுதிம்ம னிஃமதஹூ 'அலய்கும் ல'அல்லகும் தஷ்குரூன்
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
وَاِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِیْ وَاُمِّیَ اِلٰهَیْنِ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالَ سُبْحٰنَكَ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اَقُوْلَ مَا لَیْسَ لِیْ ۗ بِحَقٍّ ؔؕ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ ؕ تَعْلَمُ مَا فِیْ نَفْسِیْ وَلَاۤ اَعْلَمُ مَا فِیْ نَفْسِكَ ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
وَاِذْசமயம்قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்يٰعِيْسَىஈஸாவேابْنَமகன்مَرْيَمَமர்யமுடையءَاَنْتَநீர்قُلْتَகூறினீர்لِلنَّاسِமக்களுக்குاتَّخِذُوْنِىْஎடுத்துக் கொள்ளுங்கள்/என்னைوَاُمِّىَஇன்னும் என் தாயைاِلٰهَيْنِவணங்கப்படும் (இரு) தெய்வங்களாகمِنْ دُوْنِ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வையன்றிقَالَகூறுவார்سُبْحٰنَكَநீ மிகப்பரிசுத்தமானவன்مَا يَكُوْنُஆகாதுلِىْۤஎனக்குاَنْ اَقُوْلَநான் கூறுவதுمَاஎதைلَـيْسَஇல்லைلِىْஎனக்குبِحَقٍّ‌ؕؔதகுதிاِنْ كُنْتُநான் இருந்தால்قُلْتُهٗஅதைக் கூறினேன்فَقَدْ عَلِمْتَهٗ‌ؕதிட்டமாக நீ அதை அறிந்திருப்பாய்تَعْلَمُநன்கறிவாய்مَا فِىْ نَفْسِىْஎதை/என் உள்ளத்தில்وَلَاۤ اَعْلَمُ مَاஇன்னும் அறிய மாட்டேன்/எதைفِىْ نَفْسِكَ‌ؕஉன் உள்ளத்தில்اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்عَلَّامُமிக மிக அறிந்தவன்الْغُيُوْبِ‏மறைவானவற்றை
வ இத் காலல் லாஹு யா 'ஈஸBப் ன மர்யம 'அ-அன்த குல்த லின்னாஸித் தகிதூனீ வ உம்மிய இலாஹய்னி மின் தூனில் லாஹி கால ஸுBப்ஹானக மா யகூனு லீ அன் அகூல மா லய்ஸ லீ Bபிஹக்க்; இன் குன்து குல்துஹூ Fபகத் 'அலிம்தஹ்; தஃலமு மா Fபீ னFப்ஸீ வ லா அ'அலமு மா Fபீ னFப்ஸிக்; இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
قُلْ اَمَرَ رَبِّیْ بِالْقِسْطِ ۫ وَاَقِیْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ۬ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَ ۟ؕ
قُلْகூறுவீராகاَمَرَஏவினான்رَبِّىْஎன் இறைவன்بِالْقِسْطِ‌நீதத்தைوَاَقِيْمُوْاஇன்னும் நிலைநிறுத்துங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைعِنْدَஇடம்كُلِّஎல்லாம்مَسْجِدٍமஸ்ஜிதுوَّادْعُوْهُஅழையுங்கள்/அவனைمُخْلِصِيْنَதூய்மைப்படுத்தியவர்களாகلَـهُஅவனுக்குالدِّيْنَ   ؕவழிபடுவதைكَمَا بَدَاَكُمْபோன்று/ஆரம்பமாக படைத்தான்/உங்களைتَعُوْدُوْنَؕ‏திரும்புவீர்கள்
குல் அமர ரBப்Bபீ Bபில்கிஸ்தி வ அகீமூ வுஜூஹகும் 'இன்த குல்லி மஸ்ஜிதின் வத்'ஊஹு முக்லிஸீன லஹுத் தீன்; கமா Bபத அகும் த'ஊதூன்
“என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.
قُلْ مَنْ حَرَّمَ زِیْنَةَ اللّٰهِ الَّتِیْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّیِّبٰتِ مِنَ الرِّزْقِ ؕ قُلْ هِیَ لِلَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا خَالِصَةً یَّوْمَ الْقِیٰمَةِ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْஎவன்?حَرَّمَதடை செய்தான்زِيْنَةَஅலங்காரத்தைاللّٰهِஅல்லாஹ்الَّتِىْۤஎதுاَخْرَجَவெளிப்படுத்தினான்لِعِبَادِهٖதன் அடியார்களுக்காகوَالطَّيِّبٰتِஇன்னும் நல்லவற்றைمِنَ الرِّزْقِ‌ؕஉணவில்قُلْகூறுவீராகهِىَஅதுلِلَّذِيْنَஎவர்களுக்குاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்فِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَاஇவ்வுலகம்خَالِصَةًபிரத்தியோகமாகيَّوْمَ الْقِيٰمَةِ‌ؕமறுமை நாளில்كَذٰلِكَஇவ்வாறுنُفَصِّلُவிவரிக்கிறோம்الْاٰيٰتِவசனங்களைلِقَوْمٍமக்களுக்குيَّعْلَمُوْنَ‏அறிகின்றார்கள்
குல் மன் ஹர்ரம Zஜீனத் அல்லாஹில் லதீ அக்ரஜ லி'இBபாதிஹீ வத்தய்யிBபாதி மினர் ரிZஜ்க்; குல் ஹிய லில்லதீன ஆமனூ Fபில் ஹயாதித் துன்யா காலிஸத(ன்)ய் யவ்மல் கியாமஹ்; கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி லி கவ்மி(ன்)ய் யஃலமூன்
(நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
وَمَا كَانَஇருக்கவில்லைجَوَابَபதிலாகقَوْمِهٖۤஅவருடைய சமுதாயத்தினரின்اِلَّاۤதவிரاَنْ قَالُـوْۤاஎன்று அவர்கள் கூறியதுاَخْرِجُوْهُمْவெளியேற்றுங்கள்مِّنْஇவர்களைقَرْيَتِكُمْ‌ ۚஉங்கள் ஊரிலிருந்துاِنَّهُمْநிச்சயமாக இவர்கள்اُنَاسٌமனிதர்கள்يَّتَطَهَّرُوْنَ‏சுத்தமானவர்கள்
வமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூஹும் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ الَّذِیْ یَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ ؗ یَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَیَنْهٰىهُمْ عَنِ الْمُنْكَرِ وَیُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓىِٕثَ وَیَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِیْ كَانَتْ عَلَیْهِمْ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَاتَّبَعُوا النُّوْرَ الَّذِیْۤ اُنْزِلَ مَعَهٗۤ ۙ اُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠
اَ لَّذِيْنَஎவர்கள்يَتَّبِعُوْنَபின்பற்றுவார்கள்الرَّسُوْلَஇத்தூதரைالنَّبِىَّநபியானالْاُمِّىَّஎழுதப் படிக்கத் தெரியாதவர்الَّذِىْஎவர்يَجِدُوْنَهٗகாண்கின்றனர்/அவரைمَكْتُوْبًاகுறிப்பிடப்பட்டவராகعِنْدَهُمْஅவர்களிடம்فِى التَّوْرٰٮةِதவ்றாத்தில்وَالْاِنْجِيْلِஇன்னும் இன்ஜீலில்يَاْمُرُஏவுவார்هُمْஅவர்களுக்குبِالْمَعْرُوْفِநன்மையைوَيَنْهٰٮهُمْஇன்னும் தடுப்பார்/அவர்களைعَنِ الْمُنْكَرِதீமையைவிட்டுوَيُحِلُّஇன்னும் ஆகுமாக்குவார்لَهُمُஅவர்களுக்குالطَّيِّبٰتِநல்ல,சுத்தமானவற்றைوَيُحَرِّمُஇன்னும் தடை செய்வார்عَلَيْهِمُஅவர்களுக்குالْخَبٰۤٮِٕثَகெட்டவற்றை, கெடுதி செய்பவற்றைوَيَضَعُஇன்னும் அகற்றுவார்عَنْهُمْஅவர்களை விட்டுاِصْرَهُمْகடின சுமையை/அவர்களுடையوَالْاَغْلٰلَஇன்னும் விலங்குகளைالَّتِىْஎவைكَانَتْஇருந்தனعَلَيْهِمْ‌ ؕஅவர்கள் மீதுفَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்بِهٖஅவரைوَعَزَّرُوْهُஇன்னும் பாதுகாத்தனர்/அவரைوَنَصَرُوْهُஇன்னும் உதவினர்/அவருக்குوَ اتَّبَـعُواஇன்னும் பின்பற்றினர்النُّوْرَஒளியைالَّذِىْۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுمَعَهٗ ۤ‌ ۙஅவருடன்اُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
அல்லதீன யத்தBபி'ஊனர் ரஸூலன் னBபிய்யல் உம்மிய்யல் லதீ யஜிதூனஹூ மக்தூBபன் 'இன்தஹும் Fபித் தவ்ராதி வல் இன்ஜீலி ய' முருஹும் Bபில்மஃரூFபி வ யன்ஹாஹும் 'அனில் முன்கரி வ யுஹில்லு லஹுமுல் தய்யிBபாதி வ யுஹர்ரிமு 'அலய்ஹிமுல் கBபா'இத வ யள'உ 'அன்ஹும் இஸ்ரஹும் வல் அக்லாலல் லதீ கானத் 'அலய்ஹிம்; Fபல்லதீன ஆமனூ Bபிஹீ வ 'அZஜ்Zஜரூஹு வ னஸரூஹு வத்தBப'உன் னூரல் லதீ உன்Zஜில ம'அஹூ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
فَلَمَّاۤ اٰتٰىهُمَا صَالِحًا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِیْمَاۤ اٰتٰىهُمَا ۚ فَتَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟
فَلَمَّاۤபோதுاٰتٰٮهُمَاகொடுத்தான்/அவ்விருவருக்கும்صَالِحًـاநல்ல குழந்தையைجَعَلَاஅவ்விருவரும் ஆக்கினர்لَهٗஅவனுக்குشُرَكَآءَஇணைகளைفِيْمَاۤஎதில்اٰتٰٮهُمَا‌ ۚகொடுத்தான் / அவ்விருவருக்குفَتَعٰلَىஉயர்ந்தவன்اللّٰهُஅல்லாஹ்عَمَّاஎவற்றைவிட்டுيُشْرِكُوْنَ‏இணைவைக்கிறார்கள்
Fபலம்மா ஆதாஹுமா ஸாலிஹன் ஜ'அலா லஹூ ஷுரகா'அ Fபீமா ஆதாஹுமா; Fபத'ஆலல் லாஹு 'அம்மா யுஷ்ரிகூன்
அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.”
اِذْ یُغَشِّیْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَیُنَزِّلُ عَلَیْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّیُطَهِّرَكُمْ بِهٖ وَیُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّیْطٰنِ وَلِیَرْبِطَ عَلٰی قُلُوْبِكُمْ وَیُثَبِّتَ بِهِ الْاَقْدَامَ ۟ؕ
اِذْசமயம்يُغَشِّيْكُمُசூழவைக்கிறான்/உங்கள் மீதுالنُّعَاسَசிறு தூக்கத்தைاَمَنَةًஅச்சமற்றிருப்பதற்காகمِّنْهُதன் புறத்திலிருந்துوَيُنَزِّلُஇன்னும் இறக்குகிறான்عَلَيْكُمْஉங்கள் மீதுمِّنَஇருந்துالسَّمَآءِவானம்,மேகம்مَآءًநீரை, மழையைلِّيُطَهِّرَஅவன் சுத்தப்படுத்துவற்காகكُمْஉங்களைبِهٖஅதன் மூலம்وَيُذْهِبَஇன்னும் அவன் போக்குவதற்காகعَنْكُمْஉங்களை விட்டுرِجْزَஅசுத்தத்தைالشَّيْطٰنِஷைத்தானுடையوَلِيَرْبِطَஇன்னும் அவன் பலப்படுத்துவதற்காகعَلٰى قُلُوْبِكُمْஉங்கள் உள்ளங்களைوَيُثَبِّتَஇன்னும் அவன் உறுதிபடுத்துவதற்காகبِهِஅதன் மூலம்الْاَقْدَامَؕ‏பாதங்களை
இத் யுகஷ்ஷீகுமுன் னு'அஸ்ஸ அமனதம் மின்ஹு வ யுனZஜ்Zஜிலு 'அலய்கும் மினஸ் ஸமா'இ மா'அல் லியுதஹ் ஹிரகும் Bபிஹீ வ யுத்ஹிBப 'அன்கும் ரிஜ்Zஜஷ் ஷய்தானி வ லியர்Bபித 'அல குலூBபிகும் வ யுதBப்Bபித Bபிஹில் அக்தாம்
(நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلًا طَیِّبًا ۖؗ وَّاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
فَكُلُوْاஆகவே, புசியுங்கள்مِمَّاஎதில்غَنِمْتُمْவென்றீர்கள்حَلٰلاًஆகுமானதைطَيِّبًا ۖ நல்லوَّاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
Fபகுலூ மிம்மா கனிம்தும் ஹலாலன் தய்யிBபா; வத்த குல்லாஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.  
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّیْهِمْ بِهَا وَصَلِّ عَلَیْهِمْ ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
خُذْஎடுப்பீராகمِنْஇருந்துاَمْوَالِهِمْசெல்வங்கள்/அவர்களுடையصَدَقَةًதர்மத்தைتُطَهِّرُநீர் சுத்தப்படுத்துவீர்هُمْஅவர்களைوَتُزَكِّيْهِمْ بِهَاஇன்னும் உயர்த்துவீர்/அவர்களை/அதன் மூலம்وَصَلِّஇன்னும் பிரார்த்திப்பீராகعَلَيْهِمْ‌ؕஅவர்களுக்குاِنَّ صَلٰوتَكَநிச்சயமாக உம் பிரார்த்தனைسَكَنٌநிம்மதி தரக்கூடியதுلَّهُمْ‌ؕஅவர்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
குத் மின் அம்வாலிஹிம் ஸதகதன் துதஹ்ஹிருஹும் வ துZஜக்கீஹிம் Bபிஹா வ ஸல்லி 'அலய்ஹிம் இன்ன ஸலாதக ஸகனுல் லஹும்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
لَا تَقُمْ فِیْهِ اَبَدًا ؕ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَی التَّقْوٰی مِنْ اَوَّلِ یَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِیْهِ ؕ فِیْهِ رِجَالٌ یُّحِبُّوْنَ اَنْ یَّتَطَهَّرُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُطَّهِّرِیْنَ ۟
لَا تَقُمْநின்று வணங்காதீர்فِيْهِஅதில்اَبَدًا ؕஒரு போதும்لَمَسْجِدٌமஸ்ஜிதுதான்اُسِّسَஅடித்தளமிடப்பட்டதுعَلَى التَّقْوٰىஇறையச்சத்தின் மீதுمِنْஇருந்துاَوَّلِமுதல்يَوْمٍநாள்اَحَقُّமிகத் தகுதியானதுاَنْ تَقُوْمَநீர் நின்று வணங்குவதற்குفِيْهِ‌ؕஅதில்فِيْهِஅதில்رِجَالٌஆண்கள்يُّحِبُّوْنَவிரும்புகின்றர்اَنْ يَّتَطَهَّرُوْا ؕதாங்கள் அதிகம் பரிசுத்தமாகுவதைوَاللّٰهُஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُطَّهِّرِيْنَ‏மிக பரிசுத்தமானவர்களை
லா தகும் Fபீஹி அBபதா; லமஸ்ஜிதுன் உஸ்ஸிஸ 'அலத் தக்வா மின் அவ்வலி யவ்மின் அஹக்கு 'அன் தகூம Fபீஹ்; Fபீஹி ரிஜாலு(ன்)ய் யுஹிBப்Bபூன 'அ(ன்)ய் யத தஹ் ஹரூ; வல்லாஹு யுஹிBப்Bபுல் முத்தஹ் ஹிரீன்
ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ هُوَ الْغَنِیُّ ؕ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍ بِهٰذَا ؕ اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
قَالُوْاகூறுகின்றனர்اتَّخَذَஆக்கிக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்وَلَدًا‌ஒரு சந்ததியைسُبْحٰنَهٗ‌ ؕஅவன் மிகப் பரிசுத்தமானவன்هُوَஅவன்الْـغَنِىُّ‌ ؕதேவையற்றவன்لَهٗஅவனுக்கேمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِ ؕஇன்னும் பூமியிலுள்ளவைاِنْஇல்லைعِنْدَكُمْஉங்களிடம்مِّنْ سُلْطٰنٍۢஎந்த ஓர் ஆதாரம்بِهٰذَا ؕஇதற்குاَتَقُوْلُوْنَகூறுகிறீர்களா?عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுمَا لَا تَعْلَمُوْنَ‏எதை/ அறியமாட்டீர்கள்
காலுத் தகதல் லாஹு வலதன் ஸுBப்ஹானஹூ ஹுவல் கனிய்யு லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; இன் 'இன்தகும் மின் ஸுல்தானின் Bபிஹாதா; அ' தகூலூன 'அல் அல்லாஹி மா லா தஃலமூன்
அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன; (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?
وَلَقَدْ هَمَّتْ بِهٖ ۚ وَهَمَّ بِهَا لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ ؕ كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوْٓءَ وَالْفَحْشَآءَ ؕ اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِیْنَ ۟
وَلَـقَدْஉறுதியாகهَمَّتْநாடினாள்بِهٖ‌ۚஅவரைوَهَمَّஇன்னும் நாடினார்بِهَا‌அவளைلَوْلَاۤ اَنْ رَّاٰநிச்சயமாக அவர் பார்த்திருக்கவில்லையெனில்بُرْهَانَஆதாரத்தைرَبِّهٖ‌ؕதன் இறைவனின்كَذٰلِكَஇவ்வாறுதான்لِنَصْرِفَநாம் திருப்புவதற்காகعَنْهُஅவரை விட்டுالسُّۤوْءَகெட்டதைوَالْـفَحْشَآءَமானக்கேடானதைاِنَّهٗநிச்சயமாக அவர்مِنْ عِبَادِنَاநமது அடியார்களில்الْمُخْلَصِيْنَ‏தூய்மையாக்கப் பட்டவர்கள்
வ லகத் ஹம்மத் Bபிஹீ வ ஹம்ம Bபிஹா லவ் லா அர் ரஆ Bபுர்ஹான ரBப்Bபிஹ்; கதாலிக லினஸ்ரிFப 'அன்ஹு ஸூ'அ வல்Fபஹ்ஷா'; இன்னஹூ மின் 'இBபாதி னல் முக்லஸீன்
ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
قُلْ هٰذِهٖ سَبِیْلِیْۤ اَدْعُوْۤا اِلَی اللّٰهِ ؔ۫ عَلٰی بَصِیْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِیْ ؕ وَسُبْحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகهٰذِهٖஇதுسَبِيْلِىْۤஎன் வழிاَدْعُوْۤاஅழைக்கின்றேன் (அழைக்கின்றோம்)اِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்ؔعَلٰىமீதுبَصِيْرَةٍதெளிவான அறிவுاَنَاநான்وَمَنِஇன்னும் எவர்اتَّبَعَنِىْ‌ؕபின்பற்றினார்/என்னைوَسُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்وَمَاۤஇல்லைاَنَاநான்مِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
குல் ஹாதிஹீ ஸBபீலீ அத்'ஊ இலல் லாஹ்; 'அலா Bபஸீர தின் அன வ மனித் தBப'அனீ வ ஸுBப்ஹானல் லாஹி வ மா அன மினல் முஷ்ரிகீன்
(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.”
جَنّٰتُ عَدْنٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَذٰلِكَ جَزٰٓؤُا مَنْ تَزَكّٰی ۟۠
جَنّٰتُசொர்க்கங்கள்عَدْنٍஅத்ன்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமானவர்களாகفِيْهَا‌ ؕஅதில்وَذٰ لِكَஇதுதான்جَزَآءُகூலியாகும்مَنْஎவர்تَزَكّٰى‏பரிசுத்தமானார்
ஜன்னாது 'அத்னின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிக ஜZஜா'உ மன் தZஜக்கா
(அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர்; இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்.
كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَلَا تَطْغَوْا فِیْهِ فَیَحِلَّ عَلَیْكُمْ غَضَبِیْ ۚ وَمَنْ یَّحْلِلْ عَلَیْهِ غَضَبِیْ فَقَدْ هَوٰی ۟
كُلُوْاபுசியுங்கள்مِنْ طَيِّبٰتِநல்லவற்றிலிருந்துمَا رَزَقْنٰكُمْநாம் உங்களுக்கு வழங்கியوَلَا تَطْغَوْاஎல்லை மீறாதீர்கள்فِيْهِஅதில்فَيَحِلَّஇறங்கிவிடும்عَلَيْكُمْஉங்கள் மீதுغَضَبِىْ‌ۚஎன் கோபம்وَمَنْஎவன்يَّحْلِلْஇறங்கி விடுகிறதோعَلَيْهِமீதுغَضَبِىْஎன் கோபம்فَقَدْதிட்டமாகهَوٰى‏அவன் வீழ்ந்து விடுவான்
குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வலா தத்கவ் Fபீஹி Fப யஹில்ல 'அலய்கும் களBபீ வ மய் யஹ்லில் 'அலய்ஹி களBபீ Fபகத் ஹவா
“நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்.
لَوْ كَانَ فِیْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَفَسَدَتَا ۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟
لَوْ كَانَஇருந்திருந்தால்فِيْهِمَاۤஅவை இரண்டிலும்اٰلِهَةٌகடவுள்கள்اِلَّا اللّٰهُஅல்லாஹ்வைத் தவிரلَـفَسَدَتَا‌ۚஅவை இரண்டும் சீரழிந்து இருக்கும்فَسُبْحٰنَமகாத் தூயவன்اللّٰهِஅல்லாஹ்رَبِّஅதிபதியானالْعَرْشِஅர்ஷுடையعَمَّاவிட்டுيَصِفُوْنَ‏அவர்கள் வர்ணிப்பதை
லவ் கான Fபீஹிமா ஆலிஹதுன் இல்லல் லாஹு லFபஸததா; Fப-ஸுBப்ஹானல் லாஹி ரBப்Bபில் 'அர்ஷி 'அம்மா யஸிFபூன்
(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَیْهِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ۖۗ اِنِّیْ كُنْتُ مِنَ الظّٰلِمِیْنَ ۟ۚۖ
وَ ذَا النُّوْنِமீனுடையவரை நினைவு கூர்வீராகاِذْ ذَّهَبَஅவர் சென்றபோதுمُغَاضِبًاகோபித்தவராகفَظَنَّஎண்ணினார்اَنْ لَّنْ نَّـقْدِرَநெருக்கடியை கொடுக்கவே மாட்டோம்عَلَيْهِஅவருக்குفَنَادٰىஅவர் அழைத்தார்فِى الظُّلُمٰتِஇருள்களில் இருந்தவராகاَنْ لَّاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاۤதவிரاَنْتَஉன்னைسُبْحٰنَكَநீ மகா பரிசுத்தமானவன்ۖ  اِنِّىْநிச்சயமாக நான்كُنْتُசேர்ந்து விட்டேன்مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ۚ‏அநியாயக்காரர்களில்
வ தன் னூனி இத் தஹBப முகாளிBபன் Fப ளன்னா அல் லன் னக்திர 'அலய்ஹி Fபனாதா Fபிள் ளுலுமாதி அல் லா இலாஹ இல்லா அன்த ஸுBப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِیْمَ مَكَانَ الْبَیْتِ اَنْ لَّا تُشْرِكْ بِیْ شَیْـًٔا وَّطَهِّرْ بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْقَآىِٕمِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَاِذْ بَوَّاْنَاநாம் உறுதிப்படுத்திய சமயத்தைلِاِبْرٰهِيْمَஇப்றாஹீமுக்குمَكَانَஇடத்தைالْبَيْتِவீட்டுடையاَنْ لَّا تُشْرِكْநீர் இணைவைக்காதீர்بِىْ شَيْـٴًـــاஎனக்கு எதையும்وَّطَهِّرْஇன்னும் சுத்தமாக வைத்திருப்பீராகبَيْتِىَஎனது வீட்டைلِلطَّآٮِٕفِيْنَதவாஃப் செய்பவர்களுக்காகوَالْقَآٮِٕمِيْنَஇன்னும் நின்று தொழுபவர்களுக்காகوَ الرُّكَّعِஇன்னும் குனிந்து தொழுபவர்களுக்காகالسُّجُوْدِ‏சிரம் பணிந்து தொழுபவர்களுக்காக
வ இத் Bபவ்வானா லி இBப்ராஹீம மகானல் Bபய்தி அல்லா துஷ்ரிக் Bபீ ஷய்'அ(ன்)வ் வ தஹ்ஹிர் Bபய்திய லிதா'இFபீன வல்கா' இமீன வர்ருக்க 'இஸ் ஸுஜூத்
நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ وَمَنْ یَّتَّبِعْ خُطُوٰتِ الشَّیْطٰنِ فَاِنَّهٗ یَاْمُرُ بِالْفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰی مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا ۙ وَّلٰكِنَّ اللّٰهَ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَتَّبِعُوْاபின்பற்றாதீர்கள்خُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّيْطٰنِ‌ ؕஷைத்தானின்وَمَنْயார்يَّتَّبِعْபின்பற்றுகிறானோخُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّيْطٰنِஷைத்தானின்فَاِنَّهٗநிச்சயமாக அவன்يَاْمُرُஏவுகிறான்بِالْـفَحْشَآءِஅசிங்கத்தையும்وَالْمُنْكَرِ‌ ؕகெட்டதையும்وَلَوْلَاஇல்லாதிருந்தால்فَضْلُஅருளும்اللّٰهِஅல்லாஹ்வுடையعَلَيْكُمْஉங்கள் மீதுوَرَحْمَتُهٗஅவனது கருணையும்مَا زَكٰىதூய்மை அடைந்திருக்க மாட்டார்مِنْكُمْஉங்களில்مِّنْ اَحَدٍஎவரும்اَبَدًاஒரு போதும்وَّلٰـكِنَّ اللّٰهَஎனினும் அல்லாஹ்يُزَكِّىْபரிசுத்தப்படுத்துகிறான்مَنْ يَّشَآءُ‌ ؕதான் நாடியவரைوَاللّٰهُஅல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தBபி'ஊ குதுவாதிஷ் ஷய்தான்; வ ம(ன்)ய்-யத்தBபிஃ குதுவாதிஷ் ஷய்தானி Fப இன்னஹூ யாமுரு Bபில்Fபஹ்ஷா'இ வல்முன்கர்; வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ மா Zஜகா மின்கும் மின் அஹதின் அBபத(ன்)வ் வ லாகின்னல் லாஹ யுZஜக்கீ ம(ன்)ய்-யஷா'; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
اَلْخَبِیْثٰتُ لِلْخَبِیْثِیْنَ وَالْخَبِیْثُوْنَ لِلْخَبِیْثٰتِ ۚ وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیْنَ وَالطَّیِّبُوْنَ لِلطَّیِّبٰتِ ۚ اُولٰٓىِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا یَقُوْلُوْنَ ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟۠
اَلْخَبِيْثٰتُகெட்ட சொற்கள்لِلْخَبِيْثِيْنَகெட்டவர்களுக்கு உரியனوَالْخَبِيْثُوْنَஇன்னும் கெட்டவர்கள்لِلْخَبِيْثٰتِ‌ۚகெட்ட சொற்களுக்கு உரியவர்கள்وَالطَّيِّبٰتُஇன்னும் நல்ல சொற்கள்لِلطَّيِّبِيْنَநல்லவர்களுக்கு உரியனوَالطَّيِّبُوْنَஇன்னும் நல்லவர்கள்لِلطَّيِّبٰتِ‌ۚநல்ல சொற்களுக்கு உரியவர்கள்اُولٰٓٮِٕكَஅவர்கள்مُبَرَّءُوْنَநீக்கப்பட்டவர்கள்مِمَّا يَقُوْلُوْنَ‌ؕஇவர்கள் சொல்வதிலிருந்துلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்பும்وَّرِزْقٌஅருட்கொடையும்كَرِيْمٌ‏கண்ணியமான
அல் கBபீதாது லில் கBபீதீன வல் கBபீதூன லில் கBபீதாதி வத் தய்யிBபாது லித் தய்யிBபீன வத் தய்யிBபூன லித் தய்யிBபாத்; உலா'இக முBபர்ர'ஊன மிம்ம யகூலூன லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.  
وَهُوَ الَّذِیْۤ اَرْسَلَ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۟ۙ
وَهُوَ الَّذِىْۤஅவன்தான்اَرْسَلَஅனுப்புகிறான்الرِّيٰحَகாற்றுகளைبُشْرًۢاநற்செய்தி கூறக்கூடியதாகبَيْنَ يَدَىْமுன்பாகرَحْمَتِهٖ‌ۚதன் அருளுக்குوَاَنْزَلْنَاஇன்னும் நாம் இறக்குகிறோம்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءًமழை நீரைطَهُوْرًا ۙ‏பரிசுத்தமான
வ ஹுவல் லதீ அர்ஸலர் ரியாஹ Bபுஷ்ரன் Bபய்ன யதய் ரஹ்மதிஹ்; வ அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அன் தஹூரா
இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.
وَرَبُّكَ یَخْلُقُ مَا یَشَآءُ وَیَخْتَارُ ؕ مَا كَانَ لَهُمُ الْخِیَرَةُ ؕ سُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
وَرَبُّكَஉமது இறைவன்يَخْلُقُபடைக்கிறான்مَا يَشَآءُதான் நாடுவதைوَيَخْتَارُ‌ؕஇன்னும் தேர்ந்தெடுக்கிறான்مَا كَانَஇல்லைلَهُمُஅவர்களுக்குالْخِيَرَةُ‌ ؕவிருப்பம்سُبْحٰنَமகா பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்وَتَعٰلٰىமிக உயர்ந்தவன்عَمَّا يُشْرِكُوْنَ‏அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
வ ரBப்Bபுக யகுலுகு மா யஷா'உ வ யக்தார்; மா கான லஹுமுல் கியரஹ்; ஸுBப்ஹானல்லாஹி வ த'ஆலா 'அம்ம்மா யுஷ்ரிகூன்
மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتَ النَّبِیِّ اِلَّاۤ اَنْ یُّؤْذَنَ لَكُمْ اِلٰی طَعَامٍ غَیْرَ نٰظِرِیْنَ اِنٰىهُ ۙ وَلٰكِنْ اِذَا دُعِیْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِیْنَ لِحَدِیْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ یُؤْذِی النَّبِیَّ فَیَسْتَحْیٖ مِنْكُمْ ؗ وَاللّٰهُ لَا یَسْتَحْیٖ مِنَ الْحَقِّ ؕ وَاِذَا سَاَلْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْـَٔلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰلِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِیْمًا ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!لَا تَدْخُلُوْاநுழையாதீர்கள்بُيُوْتَவீடுகளுக்குள்النَّبِىِّநபியின்اِلَّاۤதவிரاَنْ يُّؤْذَنَஅனுமதி கொடுக்கப்பட்டால்لَـكُمْஉங்களுக்குاِلٰى طَعَامٍஓர் உணவின் பக்கம்غَيْرَ نٰظِرِيْنَஎதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும்اِنٰٮهُஅது தயாராவதைوَلٰـكِنْஎன்றாலும்,اِذَا دُعِيْتُمْநீங்கள் அழைக்கப்பட்டால்فَادْخُلُوْاநுழையுங்கள்فَاِذَا طَعِمْتُمْநீங்கள் சாப்பிட்டுவிட்டால்فَانْتَشِرُوْاபிரிந்துவிடுங்கள்وَلَا مُسْتَاْنِسِيْنَபுதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும்لِحَـدِيْثٍ ؕபேச்சைاِنَّ ذٰلِكُمْநிச்சயமாக இதுكَانَஇருக்கின்றதுيُؤْذِىதொந்தரவு தரக்கூடியதாகالنَّبِىَّநபிக்குفَيَسْتَحْىٖஅவர்வெட்கப்படுவார்مِنْكُمْஉங்களிடம்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَسْتَحْىٖவெட்கப்படமாட்டான்مِنَ الْحَـقِّ ؕசத்தியத்திற்குوَاِذَا سَاَ لْتُمُوْநீங்கள் கேட்டால்هُنَّஅவர்களிடம்مَتَاعًاஒரு பொருளைفَسْــٴَــــلُوْகேளுங்கள்هُنَّஅவர்களிடம்مِنْ وَّرَآءِபின்னால் இருந்துحِجَابٍ ؕதிரைக்குذٰ لِكُمْஅதுதான்اَطْهَرُமிகத் தூய்மையானதுلِقُلُوْبِكُمْஉங்கள் உள்ளங்களுக்கு(ம்)وَقُلُوْبِهِنَّ ؕஅவர்களின் உள்ளங்களுக்கும்وَمَا كَانَஆகுமானதல்லلَـكُمْஉங்களுக்குاَنْ تُؤْذُوْاநீங்கள் தொந்தரவு தருவது(ம்)رَسُوْلَதூதருக்குاللّٰهِஅல்லாஹ்வின்وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤاநீங்கள் மணமுடிப்பதும்اَزْوَاجَهٗஅவருடைய மனைவிகளைمِنْۢ بَعْدِهٖۤஅவருக்குப் பின்னர்اَبَدًا ؕஎப்போதும்اِنَّ ذٰ لِكُمْநிச்சயமாக/இவைكَانَஇருக்கின்றதுعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்عَظِيْمًا‏பெரிய பாவமாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்குலூ Bபு யூதன் னBபிய்யி இல்லா அய் யு'தன லகும் இலா த'ஆமின் கய்ர னாளிரீன இனாஹு வ லாகின் இதா து'ஈதும் Fபத்குலூ Fப இதா த'இம்தும் Fபன்தஷிரூ வலா முஸ்தானிஸீன லிஹதீத்; இன்ன தாலிகும் கான யு'தின் னBபிய்ய Fப யஸ்தஹ்யீ மின்கும் வல்லாஹு லா யஸ்தஹ்யீ மினல் ஹக்க்; வ இதா ஸ அல்துமூஹுன்ன மதா'அன் Fபஸ்'அலூஹுன்ன மி(ன்)வ் வரா'இ ஹிஜாBப்; தாலிகும் அத்ஹரு லிகுலூBபிகும் வ குலூBபிஹின்ன்; வமா கான லகும் அன் து'தூ ரஸூலல் லாஹி வ லா அன் தன்கிஹூ அZஜ்வாஜஹூ மிம் Bபஃதிஹீ அBபதா; இன்ன தாலிகும் கான 'இன்தல் லாஹி 'அளீமா
முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.
قَالُوْا سُبْحٰنَكَ اَنْتَ وَلِیُّنَا مِنْ دُوْنِهِمْ ۚ بَلْ كَانُوْا یَعْبُدُوْنَ الْجِنَّ ۚ اَكْثَرُهُمْ بِهِمْ مُّؤْمِنُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்سُبْحٰنَكَநீ மகா தூயவன்اَنْتَநீதான்وَلِيُّنَاஎங்கள் பாதுகாவலன்مِنْ دُوْنِهِمْۚஅவர்கள் இன்றிبَلْ كَانُوْا يَعْبُدُوْنَமாறாக/வணங்கிக் கொண்டிருந்தனர்الْجِنَّ ۚஜின்களைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்بِهِمْஅவர்களைத்தான்مُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொண்டவர்கள்
காலூ ஸுBப்ஹானக அன்த வலிய்யுனா மின் தூனிஹிம் Bபல் கானூ யஃBபுதூனல் ஜின்ன அக்தருஹும் Bபிஹிம் மு'மினூன்
(இதற்கு மலக்குகள்:) “நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர்(ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.
مَنْ كَانَ یُرِیْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِیْعًا ؕ اِلَیْهِ یَصْعَدُ الْكَلِمُ الطَّیِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ یَرْفَعُهٗ ؕ وَالَّذِیْنَ یَمْكُرُوْنَ السَّیِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ وَمَكْرُ اُولٰٓىِٕكَ هُوَ یَبُوْرُ ۟
مَنْயார்كَانَஇருப்பாரோيُرِيْدُநாடுகின்றவராகالْعِزَّةَகண்ணியத்தைفَلِلّٰهِஅல்லாஹ்விற்குத்தான்الْعِزَّةُகண்ணியம்جَمِيْعًا ؕஅனைத்தும்اِلَيْهِஅவன் பக்கம் தான்يَصْعَدُஉயர்கின்றனالْـكَلِمُசொற்கள்الطَّيِّبُநல்லوَالْعَمَلُஇன்னும் செயல்الصَّالِحُநல்ல(து)يَرْفَعُهٗ ؕஅதை உயர்த்துகிறதுوَ الَّذِيْنَ يَمْكُرُوْنَசூழ்ச்சி செய்பவர்கள்السَّيِّاٰتِதீமைகளுக்குلَهُمْஅவர்களுக்கு உண்டுعَذَابٌதண்டனைشَدِيْدٌ  ؕகடுமையான(து)وَمَكْرُசூழ்ச்சிاُولٰٓٮِٕكَஅவர்களின்هُوَஅதுيَبُوْرُ‏அழிந்துபோய்விடும்
மன் கான யுரீதுல் 'இZஜ்Zஜத Fபலில்லாஹில் 'இZஜ்Zஜது ஜமீ'ஆ; இலய்ஹி யஸ்'அதுல் கலிமுத் தய்யிBபு வல்'அமலுஸ் ஸாலிஹு யர்Fப'உஹ்; வல்லதீன யம்குரூனஸ் ஸய்யிஆதி லஹும் 'அதாBபுன் ஷதீத்; வ மக்ரு உலா'இக ஹுவ யBபூர்
எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ, கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; இன்னும், இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
سُبْحٰنَ الَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا یَعْلَمُوْنَ ۟
سُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்الَّذِىْ خَلَقَபடைத்தவன்الْاَزْوَاجَபல வகைகளைكُلَّهَاஎல்லாம்مِمَّا تُنْۢبِتُமுளைக்க வைக்கக்கூடியதில்الْاَرْضُபூமிوَمِنْ اَنْفُسِهِمْஅவர்களிலும்وَمِمَّا لَا يَعْلَمُوْنَ‏அவர்கள் அறியாதவற்றிலும்
ஸுBப்ஹானல் லதீ கலகல் அZஜ்வாஜ குல்லஹா மிம்மா தும்Bபிதுல் அர்ளு வ மின் அன்Fபுஸிஹிம் வ மிம்மா லா யஃலமூன்
பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
فَسُبْحٰنَ الَّذِیْ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠
فَسُبْحٰنَஆக, அவன் மகா பரிசுத்தமானவன்الَّذِىْஎவன்بِيَدِهٖஅவனுடைய கரத்தில்مَلَـكُوْتُபேராட்சிكُلِّ شَىْءٍஎல்லாவற்றின்وَّاِلَيْهِஅவன் பக்கம்தான்تُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
Fப ஸுBப்ஹானல் லதீ Bபியதிஹீ மலகூது குல்லி ஷய்-இ(ன்)வ்-வ இலய்ஹி துர்ஜ'ஊன்
ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
كَاَنَّهُنَّ بَیْضٌ مَّكْنُوْنٌ ۟
كَاَنَّهُنَّஅவர்கள் போன்று இருப்பார்கள்بَيْضٌமுட்டையைப்போன்றுمَّكْنُوْنٌ‏பாதுகாக்கப்பட்ட(து)
க அன்னஹுன்ன Bபய்ளும் மக்னூன்
(தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ ۟ؕ
لَّا يَمَسُّهٗۤஇதைத் தொடமாட்டார்கள்اِلَّا الْمُطَهَّرُوْنَؕ‏மிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர
லா யமஸ்ஸுஹூ இல்லல் முதஹ்ஹரூன்
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَیْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقَةً ؕ ذٰلِكَ خَیْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ؕ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِذَا نَاجَيْتُمُநீங்கள் கூடிப்பேசினால்الرَّسُوْلَதூதரிடம்فَقَدِّمُوْاமுற்படுத்துங்கள்بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْநீங்கள் கூடிப்பேசுவதற்கு முன்னர்صَدَقَةً  ؕதர்மத்தைذٰ لِكَஅதுخَيْرٌ لَّكُمْஉங்களுக்கு மிகச் சிறந்தது(ம்)وَاَطْهَرُ ؕமிக பரிசுத்தமானதும்فَاِنْ لَّمْ تَجِدُوْاநீங்கள் வசதி பெறவில்லை என்றால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னாஜய்துமுர் ரஸூல Fபகத்திமூ Bபய்ன யதய் னஜ்வாகும் ஸதகஹ்; தாலிக கய்ருல் லகும் வ அத்ஹர்; Fப இல் லம் தஜிதூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَیْمِنُ الْعَزِیْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
هُوَஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎவன்لَاۤஅறவே இல்லைاِلٰهَகடவுள்اِلَّا هُوَ‌ۚஅவனைத் தவிரاَلْمَلِكُஅரசன்الْقُدُّوْسُமகா தூயவன்السَّلٰمُஈடேற்றம் அளிப்பவன்الْمُؤْمِنُஅபயமளிப்பவன்الْمُهَيْمِنُபாதுகாப்பவன்الْعَزِيْزُமிகைத்தவன்الْجَـبَّارُஅடக்கி ஆள்பவன்الْمُتَكَبِّرُ‌ؕபெருமைக்குரியவன்سُبْحٰنَமகா பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّا يُشْرِكُوْنَ‏அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
ஹுவல்-லாஹுல்-லதீ லா இலாஹ இல்லா ஹுவல்-மலிகுல் குத்தூஸுஸ்-ஸலாமுல் முமினுல் முஹய்மினுல்-'ஆZஜீZஜுல் ஜBப்Bபாருல்-முதகBப்Bபிர்; ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யுஷ்ரிகூன்
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
وَثِیَابَكَ فَطَهِّرْ ۟
وَثِيَابَكَஇன்னும் உமது ஆடையைفَطَهِّرْۙ‏சுத்தப்படுத்துவீராக!
வ தியாBபக Fபதஹ்ஹிர்
உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
وَمَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّ ۟ۙ
وَمَا يُدْرِيْكَஇன்னும் நீர் அறிவீரா?لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏அவர் பரிசுத்தமடையலாம்
வமா யுத்ரீக ல'அல்லஹு யZஜ் Zஜக்கா.
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
وَمَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰى ۟ؕ
وَمَاஇன்னும் இல்லைعَلَيْكَஉம்மீதுاَلَّا يَزَّكّٰٓىؕ‏அவன் பரிசுத்தமடையாதது
வ ம 'அலய்க அல்லா யZஜ் Zஜக்க.
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ۟ۙ
قَدْதிட்டமாகاَفْلَحَவெற்றி பெற்றார்مَنْஎவர்تَزَكّٰىۙ‏பரிசுத்தமடைந்தார்
கத் அFப்லஹ மன் தZஜக்கா
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.